இந்திய இராணுவம் மேற்கொண்ட பிரம்படி படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு இன்று!

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை…

ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட…

விசமிகளால் சேதமாக்கப்பட்டுவரும் மூதூர், கங்குவேலி குளம்!

மூதூர், கங்குவேலி குளமானது சிலரினால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளம் சேதமாக்கப்பட்டு வருவதன் காரணமாக குளத்தை…

தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு:

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள், நேற்று நாடு திரும்பிய…

ஜே.சி.பி இயந்திரத்தை கழுவியவர் மின்சாரம் தாக்கி மரணம்!

புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி…

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதி தடை நீக்கம்:

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

யாழில் – குற்றவாழியை சுட்டுப் பிடித்த காவல்துறை!

யாழில் – இன்று(9) பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்ய முற்பட்ட போது தப்பிக்க முயன்ற குற்றவாழி மீது…

இலங்கையில் – இந்த ஆண்டில் மட்டும் 1733 பேர் விபத்துக்களில் உயிரிழப்பு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733…

தாழ்வான பகுதிகள் விரைவில் வெள்ளத்தில் மூழ்கலாம் – மாவட்ட செயலாளர் எச்சரிக்கை:

மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டுகளை தாண்டி நீர் மட்டம் உயர்ந்தால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் தாழ்நிலப் பகுதிகள்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் ஒண்லைனில்:

இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்  கனக…