blog

6 வயது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தை – ஆபத்தான நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை…

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைப்பு:

கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை,…

நாடு முழுவதுமுள்ள சிறைக் கைதிகளை சந்திக்க 2 நாட்கள் விசேட வாய்ப்பு:

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுநாள்…

பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் – எம்.ஏ சுமந்திரன்

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும்.…

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து – 21 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்!

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை…

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது:

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும்…

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இறுதி முடிவுகள் – முன்னிலையில் திசை காட்டி:

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (7) வெளியாகியுள்ளது. அதன்படி,  தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள்,…

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக வெற்றி:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமாகியது முல்லைத்தீவு:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச…

தமிழர்களிடம் இருந்து கைநழுவிப்போனது மன்னார் !

டைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார்…