blog

ஈரான் மீதான தாக்குதலுக்கான இரகசிய திட்டம் வெளியானதால் அதிர்ச்சியில் அமெரிக்காவும் இஸ்ரேலும்:

ஈரானைத் தாக்குவதற்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் திட்டங்கள் குறித்த ஒக்டோபர் 15 ஆம் 16 ஆம் திகதியிட்ட இரண்டு இரகசிய ஆவணங்கள், “மிடில்…

இலங்கையின் புதிய கடவுச்சீட்டில் நல்லூர் கந்தசுவாமி கோயில்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக் காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு…

நிராகரிக்கப்பட்ட 21,160 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பொதுத் தேர்தலுக்காக…

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்போம்: IMF

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…

கொலை சம்பவத்தோடு தொடர்புடைய இருவர் கைது!

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…

இம்முறையும் எமக்கு தீவக மக்களின் ஆதரவு தொடரும் என நம்புகிறேன்: டக்ளஸ்

நான் 90ஆம் ஆண்டிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய்  ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள்…

விசாரணை அறிக்கைகளை வெளியிட்டார் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து…

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல்:

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா…

முன்னாள் அமைச்சர் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடம்பர வாகனங்களை கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

அனிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் பெறுமதியான பிஎம்டபில்யூ மற்றும் எஸ்யுவி ரகவாகனத்தையும்  கண்டி குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.…

மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச்…