blog

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அழைப்பு:

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,…

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30…

திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்

காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம…

யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களே பொறுப்புக்கூறலை தாமதிக்கின்றன : 

யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று…

வடமராட்சி கிழக்கில் குடும்ப பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (10)  கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  உடுத்துறை வடக்கு,…

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை:

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்ஷறு (11) ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக…

யாழில் – குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் கைவிட்டு தப்பியோட்டம்:

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச்…

முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள…

யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்: ஜஸ்மின் சூஹா

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச் சென்று…

கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான போலி ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…