இலங்கையுடனான உறவில் எந்தவித வரம்புகளும் இல்லை : ஈரானிய ஜனாதிபதி!

ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி நேற்று காலை வருகை தந்து உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, இலங்கை…

இலங்கையில் – மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை. அதேபோல 1988-89…

மலேசியாவில் இரண்டு விமானங்கள் விபத்து- பயணித்த அனைவரும் உயிரிழப்பு!

மலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி ஹெலிக்கொப்டர்கள் (உலங்கு வானூர்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின்…

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு:

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம்…

நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்! 

மர்ம காய்ச்சல் மற்றும் இதுவரை பெயரிடப்படாத நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீட்டுத்திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3,200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 2,000 வீடுகள் அமைத்தல்,, 1,680 மில்லியன் ரூபா…

மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக…

கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறை – குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவிப்பு:

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம்…

தேர்தலை புறக்கணிப்பதால் பயனில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர்…