முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அழைப்பு:

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,…

யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களே பொறுப்புக்கூறலை தாமதிக்கின்றன : 

யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று…

யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்: ஜஸ்மின் சூஹா

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச் சென்று…

ஐனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்காலம் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

எமது மண்ணை காப்பாற்றவாவது தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும்:

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி…

முல்லை – பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 100 க்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் – இரணைப்பாலை கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும்…

கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானம்!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.…

இலங்கைக்கான வீசா பிரச்சனை – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்:

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா,…

யாழில் அதிக வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு!

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…