பிரித்தானியாவில், தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து!

பிரித்தானியாவின் – தென்கிழக்கு லண்டனின் எரித் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு…

3 மாதங்களுக்குள் ஆசிரியர், அதிபர் பிரச்சனைகளுக்கு தீர்வு:

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும்…

இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்:

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அவர் கடந்த 11…

தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!

உலகளவில் உள்ள புராதான சின்னங்களுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில், தஞ்சை பெருவுடையார் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம்…

73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்: பரீட்சைகள் ஆணையாளர்

2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி…

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு புதிய சலுகை : பிரித்தானியா

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்கும் நோக்கில் புதிய சலுகை மறுசீரமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய…

ஆண்களுக்கு மட்டும் பதவி – தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் மனுத் தாக்கல்:

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை…

கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை: ஜனாதிபதி

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும்…

வெளியானது, 2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:

2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள்…

147 தமிழர்களின் உயிரை காவு கொண்ட நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு:

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும்…