துயர் பகிர்வு
அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
இந்திய கடற்படையில் இணையும் அதி நவீன போர் கப்பல்!
இந்தியாவின் புதிய தமல் போர்க்கப்பல் அதிநவீன உபகரணங்களுடன் கடற்படையில் பணிக்கு தயாரக உள்ளது. இந்திய கடற்படையின் புதிய பல்துறை ஸ்டெல்த் போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமல் (INS Tamal), ரஷ்யாவின் கலினிங்ராடில் விரைவில் இந்திய-ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில் சேவையில் இணைக்கப்பட உள்ளது.…
தொழில்நுட்பம்
யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…
உலக செய்திகலள்
தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை: ஈரான் வெளியுறவு அமைச்சர்
இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே “முழுமையான போர் நிறுத்தம்” ஏற்பட்டதாக அறிவித்த…
விளையாட்டுச் செய்திகள்
தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை கைப்பற்றிய வடமாகாண வீர, வீராங்கனைகள்:
கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தியகம விளையாட்டரங்கில் நடைபெற்று நேற்றுடன் (15) நிறைவடைந்த இந்தப் போட்டியில் பல தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.…
செய்திகள்
யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக செயலர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள்,…