துயர் பகிர்வு
அமரர். திருமதி. பத்மாதேவி அருளானந்தசிவம்
யாழ் இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் (Catford) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் கடந்த 11-09-2023 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
இந்தியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். : மூவர் அதிரடியாக கைது!
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த இவர்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது…
தொழில்நுட்பம்
யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…
உலக செய்திகலள்
செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்: உலக வங்கி
1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது. இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின்…
விளையாட்டுச் செய்திகள்
2023 – ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று(25) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.…