துயர் பகிர்வு

அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…

இந்திய செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு:

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால்…

தொழில்நுட்பம்

யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!

புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…

உலக செய்திகலள்

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கைசாத்து:

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான பலமில்லியன் பவுண்டு மதிப்பிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தற்போது இறுதியாக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பன்னாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முக்கிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா ஏற்றுமதிகளில் 99 சதவீத…

விளையாட்டுச் செய்திகள்

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை ஒற்றை காலுடன் நீந்தி சாதித்த நீச்சல் வீராங்கனை!

ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணித்தியாலங்கள் 5 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை…

செய்திகள்

வெள்ளவத்தையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு…