துயர் பகிர்வு
அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்!
இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும்…
தொழில்நுட்பம்
யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…
உலக செய்திகலள்
மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை: உமா குமரன்
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும்என்றும் நினைவிலிருந்து அழியாது.தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு…
விளையாட்டுச் செய்திகள்
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள யாழ். சிறுமி!
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார். வட மாகாணத்தை சேர்ந்த இச்சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க…
செய்திகள்
பிரிட்டனின் தடை அறிவிப்புகள் பிரிவினைவாத புலம்பெயர்ந்தோரின் விடாமுயற்சியை வெளிப்படுத்தி உள்ளது: அலிசப்ரி
பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள…