சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் : யாழில் சம்பவம்

தனது சகோதரியை – சகோதரனே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையுமான…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை: சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன்…

சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை!

திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25)…

போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்களும் 13 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  உயரம் பாய்தல் வீரரான  நாகலிங்கம்…

வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது தாக்குதல்!

வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

24 மணி நேர விபத்தில் இருவர் உயிரிழப்பு : 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு…

கொழும்பில் ஆயுதங்களுடன் மூவர் கைது!

கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களைத்  தாக்கும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி, 14 தோட்டாக்கள்…

சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டு போலி ஆவணங்கள் பறிமுதல்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றிற்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு போலி…

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு – டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி: வைகோ

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்றும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…