வருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கொரோனா நோயாளர் தினமும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டும், இறந்தும் வரும் நிலையில், இவ் வருட இறுதிக்குள் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை 100,000...
தமிழர்கள் வாழும் நாடுகளில் “கொரோனா” நோயால் உயிரிழந்தோர் விபரம் (21-03-2020)!
உலகெங்கும் அதிகளவில் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில் "கொரோனா" நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் இதோ...
21-03-2020...
யாழ் விவசாய பீட மாணவர்களை சந்தித்தார் சுவீடன் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா:
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவன மாணவர்களுக்கும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்-மருதனார்மடம்...
தைப்பூச திருவிழா – முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி!
தைப்பூசத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்று நேற்றையதினம் (08/02) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட...
கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்!
269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கடலிலிருந்து மீட்டு அதில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) கடந்த 7ஆம் திகதி தலைநகர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் – அதற்கு மாற்று நானே: கருணாவின் கனவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என்பது எனக்கு தெரியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி...
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று கூடுகிறது பாதுகாப்பு சபை!
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதற்தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு சபை கூடவுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சபைக்கான சட்டவரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதி:
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1999 இல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு சபையை நிறுவுவதற்கும், புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு...
தொடரூந்து மோதி 14 வயது சிறுவன் பலி!
நேற்யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தொடரூந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவன் (14) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹேமசிறி மற்றும் பூஜிதவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு:
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை...