தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…

சம்பந்தனையும், சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய தூதுக்குழு!

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில்…

காலாண்டிற்கு ஒரு முறை மின் கட்டணத்தில் மாற்றம்!

03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி 18% ஆக அதிகரிக்க முடிவு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…

7 பேர் பிணையில் விடுதலை!

வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று (27) கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில்…

கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு:

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது. நேற்று…

தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் மாற்றம்:

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு…

இந்திய கடலோர காவல் படையால் 8 இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை நான்கு படகுகளுடன் கைது செய்தது. கைதானவர்கள்…

முறிகண்டி- செல்புரம் பகுதியில் விபத்தில் சிக்கி தந்தை பலி, மகன் படுகாயம்!

முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில்,…

வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம்:

வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60…