கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!

அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்…

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில்  துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான  நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்:

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும் – எதிரணி

சர்வதேசத்தில் இலங்கை குற்றவாளி கூண்டில் உள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  இலங்கை நேரடியாக தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும். ஆகவே,…

பதவி விலகிய நீதிபதியை தொடர்புகொள்ள முடியவில்லை:

பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

மின் கட்டணம் அதிகரிப்பு?

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல்…

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற வல்லிபுரம் ஆழ்வார் தேர் திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.…

வவுனியாவில் இடம்பெற்ற பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி:

பனை அபிவிருத்தசபையின் அனுசரனையில் வவுனியவில் பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி இன்று(28) நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பனை…

முல்லை – புதுக்குடியிருப்பில், யானையில் வீதி உலா வந்த விநாயகர்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில்…

சண்டிலிப்பாயில் – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், பிரதேசத்தில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (25) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த…