களுத்துறை – பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளித்த சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை…
Category: செய்திகள்
யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்ட சீனக் குழு!
யாழ்ப்பாணத்திற்கு இன்று (06) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான…
அரம்பமானது தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்!
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது. …
உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர அரச சேவை !
மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிரந்தரமாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக…
திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டால் உதவ இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன்
திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப்…
நாட்டில் 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன்…
போராட்டகாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து…
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு!
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…
சம்பந்தனையும், சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய தூதுக்குழு!
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில்…
காலாண்டிற்கு ஒரு முறை மின் கட்டணத்தில் மாற்றம்!
03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…