சில நிமிடங்கள் மட்டும் உரையாடிய கோட்டா, மோடி !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் - க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது....
ஆறு ஆண்டுகளின் பின் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பம்!
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 564 என்ற விமானம் 200 பயணிகளுடன்...
ஸ்கொட்லாந்தின் – கிளாஸ்கோவில் கோட்டபாயவிற்கு எதிராக திரண்ட தமிழர்கள்!
ஸ்கொட்லாந்தின் - கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற மாநாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் கல்ந்துகொண்டு உரையாற்ற உள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று 01-11-2021 திங்கள் அதிகாலை...
நீதி அமைச்சருக்கே தெரியாமல் அமைக்கப்பட்ட “ஒரு நாடு-ஒரு சட்டம்” செயலணி!
ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த செயலணியை...
யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை மீண்டும் ஆரம்பம்!
கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளநிலையில் யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய...
வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி யாழ்ப்பாணம் – நவாலியில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்று மட்டும் 2248 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 79 பேர்...
பயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
எதிர்வரும் 21 ஆம் திகதி (நாளை) திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பஸ்...
யாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு!
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்...
கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள் தான் ராஜபக்சக்கள்: ரஞ்சித் மத்தும பண்டார
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர்.
என்று ஐக்கிய மக்கள்...