இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி – ஆடை தொழிற்சாலைகளில் 39 பேருக்கு கொரோனா!
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடை தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் அது குறித்த...
அதீத அடக்குமுறை தனித் தமிழீழத்திற்கே வழி சமைக்கும்:
ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும் எனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்குத் தனித் தமிழீழத்தைப்...
மக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு:
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்து, காணி உரிமையாளர்களும் சில அரசியல்வாதிகளும் இணைந்து கணியை...
கொழும்பு மாநகரில் நாளை 12 மணி நேர நீர் வெட்டு:
கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் அத்தியவசிய திருத்த வேலை காரணமாக நாளை (20/2) 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு, தெஹிவல...
இலங்கை – டுபாய்க்கு இடையிலான பயணிகள் விமான சேவை இன்றுமுதல் ஆரம்பம்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடனான தமது விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் பயணிகள்...
காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள...
மட்டு – ஊறணி விபத்தில் ஒருவர் பலி!
மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலை...
சீனாவிடம் கையளிக்கப்பட்ட வடக்கின் 3 தீவுகள்!
வடக்கில் உள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை என சீனா அறிவித்துள்ளது. மேலும், இந்த...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும்:
சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.