உயிர்நீத்த தம் உறவுகளை மக்கள் நினைவுகூரும் உரிமையை நிராகரிக்க முடியாது: இரா.சம்பந்தன்

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், யாழ் விஜயம்:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (15) விஜயம் செய்துள்ளார்.. வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான…

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு அர்த்தமற்றது: இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். அவர்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு:

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று (13) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.…

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

பேலியகொடையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும்,…

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(13) திங்கட்கிழமை  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய…

மன்னார் – திடீர் இறப்பு விசாரணை அதிகாரியாக ஷியாமினி நியமனம்:

மன்னார் மாவட்டத்தில் வெற்றிடமாக இருந்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி பதவிக்கு திருமதி ஜீடிற் ஷியாமினி தயாளராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார்…

மே 18, அன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு:

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால்…

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30…

திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்

காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம…