வடமராட்சியில் சிறீலங்கா அதிரடி படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்:
வடமராட்சி - கிழக்கு, முள்ளி பகுதியில் சிறீலங்கா அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த...
நடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை!
நகைச் சுவையால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணாமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (A/L) பரீட்சை முடிவுகள் இம் மாத இறிதியில்:
நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை (A/L) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள்...
புலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:
புலிகள் அமைப்பினால் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள...
பாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்
எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பணயம் நிற்கப்போவதில்லை. மக்களுக்கான எனது பயணம் தொடரும் என்று யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தனது கைது குறித்து அவர்...
சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளைப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட விவசாய பண்ணையின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையமாக இன்று...
கிழக்கில் பாரிய மணல் கொள்ளை – மடக்கிப் பிடிக்கப்பட்ட 25 வாகனங்கள்! சாரதிகள் அனைவரும் கைது:
????????????????????????????????????????????????????????????????????????
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25) வாகனங்களும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக...
யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுதலை:
யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றதினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவனாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட அவர் நீண்ட...
கொழும்பு மேயர் மீதும் குற்றம் சாட்டப் போகின்றோமா? மங்கள கேள்வி
சீருடைகளை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் கீழ் யாழ்ப்பாண மேயர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை கொண்ட நிர்வாகத்தை நடாத்திவரும்...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு – இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.