இந்தோனேஷியாவில் கடும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு – எழுவர் மாயம்!

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும்…

தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் எச்சரிக்கை! 

தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர். குறித்த…

ஹைதியில் சிறை உடைப்பு – 4000 கைதிகள் தப்பியோட்டம்!

ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் தற்போது…

காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது!

இஸ்ரேலுல் – ஹமாஸ் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இ இத்தகவலை…

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமனம்:

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அ மெரிக்க தூதுவர் ஜூலி சங்கின்…

பிரித்தானிய பிருளாதாரத்திற்கு பேரிடி கொடுத்து 68 ஆண்டுகால ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

பிரித்தானிய மீனவர்கள் Barents கடலில் இனி மீன் பிடிக்க முடியாதபடி, 68 ஆண்டு கால ஒப்பந்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் measles நோய்! ஒருவர் பலி!!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவர் இந்நோய்த்தொற்றுக்கு…

பிரித்தானியாவில், இன்று முதல் புதிய பிரெக்சிட் சுங்கக் கட்டுப்பாடு – அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்:

பிரித்தானியாவில், இன்று முதல் புதிய பிரெக்சிட் சுங்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதால், இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு…

ஈரான், பாகிஸ்தான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம்!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர்…