உடல் தளர்ந்த போதும் உறுதியோடு தொடரும் அம்பிகையின் அகிம்சை போராட்டம்:
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்தும், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் நான்கு அம்சக்கோரிக்கைகளை...
பிரித்தானியாவில் – ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணம் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1150 ஐ தாண்டியது!
பிரித்தானியாவில் COVID-19 தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தவர்கள்இன் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணமடைந்திருப்பது மக்கள்...
திங்கள் முதல் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள பிரான்ஸ் – இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு கட்டுப்பாடுகள்:
பிரான்ஸில் - வைரசை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் அமுலில் இருந்துவரும் ஊரடங்கு சட்டத்தை வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக்...
லண்டனில் இன்னுமோர் தமிழர் கொரோனாவிற்கு பலி!
லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமோர் தமிழர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார்.
யாழ், வலிகாமம் வடக்கு - மயிலிட்டியை...
சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!
அடக்கி, ஓடுக்கப்பட்டு அடிமைகள் போல் இருந்த தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் தமது உரிமையை வென்றெடுத்த நாளான "மே 1" சர்வதேச தொழிலாளர்...
சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவொற்றியூர் தொகுதி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து திருவொற்றியூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
அதுமட்டுமன்றி...
காணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!
மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள...
இலங்கை அரசின் புதிய குழு நியமனமானது நீதியை தடுத்து கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி!
இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக தற்போது ஆணைக்குழு ஒன்றை...
லண்டன் – வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து!
கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்று காலை...
ஜேர்மனியில் – தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் 4800 தமிழ் மாணவர்கள்!
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில், தமிழர் கல்வி மேம்பாடடுப் பேரவையின் இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடந்த 01.06.2019 சனிக்கிழமை...