தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர்…
Category: முதன்மை செய்திகள்
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் தேர் பவனி!
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இடம்பெற்றது. புறக்கோட்டைப் பகுதியில் பல்வேறு…
“தமிழ்நாதம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”
தமிழ்நாதம் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சித்திரை புத்தாண்டு ‘குரோதி’ வருடமானது 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ…
இலங்கையில் மீண்டும் கொரோனாவால் ஒருவர் திடீர் மரணம்!
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா…
இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பம்!
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்…
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? எழுத்தில் தெரிவிக்குமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்:
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என…
திருகோணமலையில் – பிள்ளையார் கோயில் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை!
திருகோணமலை- மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கோயில் காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கொடுப்பனவு இன்று முதல்!
”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) திங்கள் முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க…
50 ஆண்டுகளுக்கு பின் நேற்று யாழ் மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட மடுமாதா திருச்சொருபம்:
மடுமாதா திருச்சொருபம் 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று யாழ் மாவட்டத்திற்கு ஊர்தி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதன் போது ஏராளமான பக்தர்கள்…
அநுரகுமாரவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படவில்லை ;- சிறிதரன்
அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும்…