ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி…
Category: செய்திகள்
மட்டக்களப்பில் 15 வயது சிறுமி கடத்தல் :
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார்…
கொழும்பில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!
கொழும்பு – ஜம்பட்டா பகுதியில் இன்று துப்பாக்கிச் பிரேயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…
முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு பொருத்தமானதாகும்: ஹிருணிக்கா
கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு…
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம்!
ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு…
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு வழக்கு இன்று!
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு…
மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு:
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக…
யாழில், ஒரு மாத காலத்திற்குள் 531 பேர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்…
கடற்படையின் தலைமை அதிகாரியாக றியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமனம்:
றியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க,கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனவரி 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்!
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ,கோண்டாவில் பகுதியை…