தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவை பயணிகளுக்கான வரி 15 டொலரினால் குறைப்பு!

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு…

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து!

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி…

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர கோரி விவசாயிகள் போராட்டம்:

மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள…

மீனவர்கள் மீதான தாக்குதல்: மத்திய அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்! 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள்…

தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தால் விடுதலை…

தியாகி முத்துக்குமாரின் 15 ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு:

2009 இல் இலங்கைத்தீவில் தமிழின அழிப்பை நிதுத்த க்கோரி தீயிற்கு தன்னை இரையாக்கிய தியாகி முத்துக்குமாரின் 15 ஆம் ஆண்டு நினைவு…

இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல்…

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம்:

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய…

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது:

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம், பேசாலையை…