கலைஞர் நினைவிடத்தை திறந்துவைத்தார் தமிழக முதல்வர்!

சென்னை மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நினைவிடத்தில் கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்று வெண்கலச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *