துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல் – மூவர் பலி!

இன்று (23) சற்று முன்னர் துருக்கி தலை நகர் அங்காராவில் (Ankara) தீவிரவாதிகள் நடாத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.…

யாழ்ப்பாணத்திற்கு வரமாட்டேன் – பயத்தில் கோட்டபாய:

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத்…

ஈரான் மீதான தாக்குதலுக்கான இரகசிய திட்டம் வெளியானதால் அதிர்ச்சியில் அமெரிக்காவும் இஸ்ரேலும்:

ஈரானைத் தாக்குவதற்கு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் திட்டங்கள் குறித்த ஒக்டோபர் 15 ஆம் 16 ஆம் திகதியிட்ட இரண்டு இரகசிய ஆவணங்கள், “மிடில்…

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்போம்: IMF

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…

விசாரணை அறிக்கைகளை வெளியிட்டார் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து…

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல்:

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா…

ஜனாதிபதிக்கு ஒரு நாள் காலக்கெடு – எச்சரிக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21) காலை…

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள்…

ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும்.

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து…