குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா…
Category: முதன்மை செய்திகள்
இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பம்!
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்…
தமிழ் மக்களிற்கான உங்கள் தீர்வுகள் என்ன ? எழுத்தில் தெரிவிக்குமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்:
பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தங்களின் தீர்வுகளை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் வெளிப்படுத்தவேண்டும் என…
திருகோணமலையில் – பிள்ளையார் கோயில் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை!
திருகோணமலை- மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கோயில் காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு கொடுப்பனவு இன்று முதல்!
”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) திங்கள் முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க…
50 ஆண்டுகளுக்கு பின் நேற்று யாழ் மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட மடுமாதா திருச்சொருபம்:
மடுமாதா திருச்சொருபம் 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று யாழ் மாவட்டத்திற்கு ஊர்தி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதன் போது ஏராளமான பக்தர்கள்…
அநுரகுமாரவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படவில்லை ;- சிறிதரன்
அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும்…
கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை!
கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து,…
கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.…
முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் தடுத்துவைக்கப்பட்டிருந்த…