முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து தமிழினப்படுகொலையின் நினைவு நாளாக…

ஜூன் 1 ஆம் திகதி முதல் 18.3% உயர்கிறது மின்சார கட்டணம்!

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.  இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்…

தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு:

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 2 ஆண் சந்தேக நபர்களையும், 10…

தமிழர்களுக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்: தமிழ் தேசிய பேரவை

குருந்தூர் மலையில் பௌத்த தேரர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு…

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து – 21 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்!

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை…

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது:

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும்…

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இறுதி முடிவுகள் – முன்னிலையில் திசை காட்டி:

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (7) வெளியாகியுள்ளது. அதன்படி,  தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள்,…

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக வெற்றி:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை…

யாழ் மாவட்டத்தில் முன்னிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை…

ஜேர்மனியின் புதிய சேன்சலராக Friedrich Merz தெரிவு!

ஜேர்மனியின் புதிய சேன்சலராக ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், கன்சர்வேட்டிவ் கட்சித்…