அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்கிறார்:

தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…

சிறீதரனை அழைத்து ஜேர்மன் தூதுவர் சந்திப்பு:

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள…

துப்பாக்கி வெடிப்பில் பொலிஸ் காயம்!

ஒக்கம்பிட்டிய பொலிஸிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.  இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (9)…

மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு விசேட அறிவிப்பு:

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு…

கடவுச் சீட்டுக் கட்டணங்கள் இன்று முதல் இரட்டிப்பாக அதிகரிப்பு!

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண சேவையின் கீழ்…

இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடும்பத்தினருடன் இணைந்து வாழவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடும்பத்தினருடன் இணைந்து வாழவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய…

தீவிரமடையும் டெங்கு – நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை நால்வர்  டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்…

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்:

நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இதற்கான விசேட…