சமீபத்தில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு:

சம்மாந்துறையில் சமீபத்தில் ஆற்றிய உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது…

முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை : ஜனாதிபதி

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர…

பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுளைய முயன்ற இளைஞன் கைது:

பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கம்பஹா,…

இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்:

வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த…

இலங்கை சிறையில் இருந்து 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு:

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த…

பொலிஸாரிடம் சிக்கினார் முக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்:

மூன்று கொலைகளில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்கவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச்…

தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம் :

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இன்றுடன் ஏப்ரல் 25, 28…

ஜே.வி.பி.யின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி சரியானதா… ? 

ஜே.வி.பி.யை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜே.வி.பி.யின் இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜே.வி.பி. பிழையென்றால் ஜே.வி.பி.யின் கொள்கையினை கொண்டுசெல்லும் தமிழரசுக்கட்சி…

மாத்தறை சிறைச்சாலையில் மோதல் – கைதிகள் இடமாற்றம்:

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்நிலையில்,  இதுவரை 250…

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு  தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளது – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள்.  எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை…