போலி மருத்துவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: சுகாதார அமைச்சர்

போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது…

உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் தமிழர்களின் திருநாள் தைப்பொங்கல்:

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம்…

என் காசை தர மறுத்த மாமாவின் மகளை கடத்தினேன்: கைதானவர் வாக்குமூலம்

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது…

10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 இலிருந்து 300 வீதம் வரை வரி!

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து…

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகத்தை கைப்பற்ற முனைந்தவர்களால் அமைதியின்மை:

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையினால் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம்…

கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது: சி.சிவமோகன்

கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது. அதனை மீறினால் செயலாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன் என்று முன்னாள்…

12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை!

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் – யாழில் அமைச்சர் சந்திரசேகர்:

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்…

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க இலங்கை – பாக்கிஸ்தான் அவதானம்:

பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாக்கிஸ்தானில் உள்ள பௌத்த மரபுரிமை ஸ்தலங்களை…