நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி…
Category: செய்திகள்
பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை:
024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 21ஆம்…
தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி வரலாற்று சாதனை!
கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8, 9 இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி…
கழிவுகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு …
“கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி” காலமானார்!
பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார்.…
வலிகாமம் வடக்கும் தமிழரசு கட்சி வசமாகியது:
யாழ். வலிகாமம் வடக்கு (காங்கேசன்துறை) பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தவிசாளராக இலங்கைத் தமிழ்…
மனிதப்படுகொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட டக்ளஸிடமும் விசாரணை நடாத்த வேண்டும்:
மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். இன்று (17) பாராளுமன்றத்தில்…
எரிபொருளுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்: மக்களிடம் வேண்டுகோள்
போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்.…
யாழில் சிக்கிய 220 கிலோ கிராம் கஞ்சா!
யாழ்ப்பாணம் – வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் இன்று (15) அதிகாலை…
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்…