வடமராட்சி, குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஹன்டர் வாகனம் மீது சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு:
வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹன்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த...
துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது: ரணில்
உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும்...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட...
இந்தியாவிலிருந்து இலங்கை வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேல் திசையில் 9.5 மைல்கள் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் நேற்று (20) தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கடற்படை...
சீருடை விவகாரம் – ஐவரையும் 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு:
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும்...
தமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
யாழ் – காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் 17,603 வாக்காளர் நீக்கம்!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17,603 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசனம், பல்கலைக்கழக தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாதிப்பை...
பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் மூட அரசாங்கம் உத்தரவு:
கொவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாடசாலைகள், முன்பள்ளிகள்,...
வட மாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்கென மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்:
வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் நேற்று முதல் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2ஆம் மற்றும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
இதன்படி கிளிநொச்சி பொலிஸ்...