ரணிலை சிறையிலடைத்தது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வருத்தம் அளிக்கிறதாம்:

அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.  மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில்…

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நாளை :

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …

வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…

கிளிநொச்சியில் 68 வயது பெண் படுகொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத…

யாழில் மர்மக்காச்சல் – மாணவி மரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல்…

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் என்னால் எந்த வாக்குறுதியும் வழங்க முடியாது நீதி அமைச்சர்:

கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று…

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 29ல் மீண்டும் விசாரணை:

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி…

சஷீந்திர ராஜபக்ஷ கைது !

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இன்று (06) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்…