அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
Category: செய்திகள்
சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில்…
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள…
எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நாளை :
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …
வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:
வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.…
கிளிநொச்சியில் 68 வயது பெண் படுகொலை!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத…
யாழில் மர்மக்காச்சல் – மாணவி மரணம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல்…
அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் என்னால் எந்த வாக்குறுதியும் வழங்க முடியாது நீதி அமைச்சர்:
கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று…
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 29ல் மீண்டும் விசாரணை:
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி…
சஷீந்திர ராஜபக்ஷ கைது !
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இன்று (06) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்…