பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க இணக்கம்:

பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

விபத்துக்கு உள்ளான ஜீப் – 4 பொலிஸார் காயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை பொலிசாரின் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த  நான்கு…

யோசித ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10 இல் மீண்டும் விசாரணை:

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால்…

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு…

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் 02 ஆம் இடம் பெற்ற பெண்கள் அணி!

35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை…

யாழில், கவிப்பேரரசு வைரமுத்து !

கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.  திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே…

கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

நாகப்பட்டினத்துக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) முதல் இடைநிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை…

ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் –  பிரதமர் ஹரிணி அமரசூரிய 

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…