47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும்…

மன்னாரில் ஐவர் பிணையில் விடுதலை:

மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான…

போக்குவரத்துத் துறை சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த ஆலோசனை:

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால், “போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி…

35 ஆண்டுகளின் பின் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பாடசாலை:

1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை…

6 ரூபாவால் பெற்றோல், டீசல் விலை குறைப்பு:

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா…

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் இலங்கையின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க அனுமதி:

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்துள்ள தீர்மானம்…

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை முதல் பயணச் சீட்டு அவசியம்:

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள்…

மூன்றரை வருடங்களின் பின் நாளை மீண்டும் திறக்கப்படும் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்:

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.…

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது…

‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட தோட்டாக்களும், மைக்றோ ரக பிஸ்டலும் மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன்…