யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னரூபன் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம்:

யாழ் – வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.…

கனடா ஸ்காப்ரோவில் சிறுமி குத்திக் கொலை!

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ்…

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!

ஒன்ராறியோ மாகாணத்தில் – வாகன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர் தொடர்பில் சாட்சிகளை தேடி…

ஜெனீவாவில் – பிரிட்டனின் ஏற்பாட்டில் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பு இன்று:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று (6) ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக…

பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 39 ஆண்டுகளுக்கு பின் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

பிரித்தானியாவில் பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 39 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் டோரி கவுன்சில் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

உலகம் முழுவதும் பரவும் புதியவகை “கோவிட் Pirola”

புதிய வகை கோவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை கோவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது…

இலங்கை தொடர்பான மற்றுமோர் சர்ச்சைக்குரிய போர்க்குற்ற ஆதார காணொளி பதிவு ஒன்று நாளை சனல் 4 இல் வெளியாகவுள்ளதாக தகவல்!

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக்…

பிரான்ஸ் இராணுவத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

பிரான்ஸ் ராணுவம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நைஜர்…

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக…

தென்னாபிரிக்காவில் தீ விபத்து – 74 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜோகன்னஸ்பர்க்கில் வீடற்ற மக்கள் மற்றும் குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு நேர தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 74 பேர்…