எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில், வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்…

கலைஞர் நினைவிடத்தை திறந்துவைத்தார் தமிழக முதல்வர்!

சென்னை மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக தமிழக…

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியா வேண்டுகோள்:

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய…

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட,  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.…

“இது இனப்படுகொலைக்குச் சமம்” – இந்திய அரசை எச்சரிக்கும் ஆர்வலர்கள்! 

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மொத்தம் 572 குறுந்தீவுகள் உள்ளன. இதில் ஏறத்தாழ…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக பங்குத்தந்தை அரிவிப்பு!

இலங்கை – இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக…

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவை பயணிகளுக்கான வரி 15 டொலரினால் குறைப்பு!

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு…

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து!

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி…

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர கோரி விவசாயிகள் போராட்டம்:

மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள…