ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை:

ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

அதிமுக கூட்டணியில் இனி பாஜக இல்லை: ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை…

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட இந்தியாவின் ஒய்சாலா கோயில்!

இந்தியாவின் – கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம்  ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒய்சாலா கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில்…

விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை!

இசையமைப்பாளரும், நடிகருமான, இயக்குனருமான விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அன்ரனியின் மகள் லாறா…

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின்…

இந்தியா – காங்கேசன்துறை கப்பல் சேவையால் 3 மாதங்களில் 6000 சுற்றுலா பயணிகள்!

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள்…

சீமான் மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றார் விஜயலட்சுமி!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக…

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்:

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி…

17 இந்திய மீனவர்கள் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது – 3 படகுகளும் பறிமுதல்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…