ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள்…
Category: இந்திய செய்திகள்
தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தால் விடுதலை…
தியாகி முத்துக்குமாரின் 15 ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு:
2009 இல் இலங்கைத்தீவில் தமிழின அழிப்பை நிதுத்த க்கோரி தீயிற்கு தன்னை இரையாக்கிய தியாகி முத்துக்குமாரின் 15 ஆம் ஆண்டு நினைவு…
இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இன்று நல்லடக்கம்:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல்…
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்:
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய…
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது:
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டம், பேசாலையை…
இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த 35 நாடுகள் ஒப்புதல்!
இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேம்வால்…
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு…
சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!
தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தே.மு.தி.க. தலைவரும்,…
நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக தமிழ் நாட்டிற்கு கிடைக்கும் 300 மில்லியன் டொலர்!
தமிழ்நாட்டில் நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்…