இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Category: இந்திய செய்திகள்
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல்…
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின்…
முருகனை பிரித்தானியாவுக்கு செல்ல அனுமதிக்க முடியாது – இலங்கைக்கு நாடு கடத்தலாம்: இந்திய மத்திய அரசாங்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என…
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மோடியிடம் ஸ்ராலின் வேண்டுகோள்!
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (19.12.2023) சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய பேரிடராக அறிவிக்க…
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல்…
சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியாவின் மத்திய நிதியமைச்சர்:
போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல்,…
சென்னையை தக்கிய மிக்ஜாம் புயல் – வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!
சென்னையில் உள்ள பிரபல தொடர்மாடி ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…
வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவினை வழங்குவதாக காஷ்மீர் மக்கள் பிரதினிதி தெரிவிப்பு!
வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர்…
சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் 17 நாட்களின் பின் மீட்பு!
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை…