விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின், விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்…

செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம்:

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15…

செப்டம்பர் இறுதியில் புதிய பயங்கரவாத சட்டம் :

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைபு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என…

மன்னாரில் 25ம் நாளாக இன்றும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் முன்னெடுப்பு:

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 25…

வவுனியாவில் இ.போ.ச பேருந்துகள் இன்று (28) சேவையில் ஈடுபடாததால் பயணிகள் அவதி:

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று…

‘சூம்’ தொழில்நுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ரணில்:

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்:

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சசிதேவி ஜலதீபன், திங்கட்கிழமை (25) பதிவாளர் நாயகத்திணைக்களத்தில் புதிய பதிவாளர்…

பிரதி பொலிஸ் மா அதிபர் கைது!

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டான் படுகொலை – புதைகுழி தோண்டப்பட வேண்டும் என மட்டு மாநகர சபையில் தீர்மானம்:

சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 3ஆவது மாதாந்த அமர்வு…

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கையொப்பப் போராட்டம்:

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்”  கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்…