ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு…

தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் 02 ஆம் இடம் பெற்ற பெண்கள் அணி!

35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை…

யாழில், கவிப்பேரரசு வைரமுத்து !

கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.  திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே…

கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

நாகப்பட்டினத்துக்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) முதல் இடைநிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை…

ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் –  பிரதமர் ஹரிணி அமரசூரிய 

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரில் ஐவர் பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க…

2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்:

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு…

அதிகரிக்கும் டெங்கு நோய்!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  மழையுடனான வானிலை காரணமாக டெங்கு…

சாவகச்சேரியில், போதை பொருட்களுடன் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை…