இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி…
Category: முதன்மை செய்திகள்
முல்லைத்தீவில் விபத்து : 4 இராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேர் காயம் !
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் செந்தமான பஸ் ஒன்றும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின்…
இலங்கையில் UPI அறிமுகம்!
இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை (Unified Payments Interface) எனப்படும் UPI…
அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்வு:
சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் வழியில்…
ஹரிஹரனின் இசை நிகழ்வில் பார்வையாளர்கள் மீது கொடூர தாக்குதல்: பாதியில் இடைநிறுத்தம்!
நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில், பொலிஸார் மற்றும் volunteer குழுவினரால்…
இந்திய வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7ஆவது இந்து…
பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் measles நோய்! ஒருவர் பலி!!
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவர் இந்நோய்த்தொற்றுக்கு…
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 232 வெதுப்பகங்கள் மீது வழக்கு:
நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பகங்கள்…
தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் நகர்கின்றது : பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!
தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
இந்து சமுத்திரம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள்!
செங்கடலில் காணப்படும் ஆபத்தான நிலைமை உட்பட பல காரணங்களால் இந்து சமுத்திர பிராந்தியம் பொருளாதார பலவீனங்களை எதிர்கொள்வதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்…