நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபா.…
Category: செய்திகள்
அம்பாறையில் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை…
உமா ஓயா திட்டத்திற்கு ஜே.வி.யின் பங்களிப்பே காரணம் : மஹிந்த ராஜபக்ச
நாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
பிரித்தானியாவில் இடம்பெற்ற ஈகப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகள் நினைவு வணக்க நிகழ்வு:
2009 இல், இலங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…
உலக அரசியலின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறுவோம் : அனுரகுமார திஸாநாயக்க!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை விலைக்கு வாங்கியதை போன்று சர்வதேச நாடுகளால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள்…
துப்பாக்கி சூட்டில் முடிந்த காணி பிரச்சனை: ஒருவர் பலி!
மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவையாம் : நீதியமைச்சர்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை…
பிரித்தானியாவில் – ஈகப்பேரொளி முருகதாசனின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
2009 இல்இ, லங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…
ஒரு வருடம் கழித்து கோமகனுக்கு பிடி ஆணை பிறப்பித்த யாழ், நீதிமன்று!
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில்…
58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் கைது!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று (10) கட்டுநாயக்க விமான…