மான்செஸ்டரில் கத்திக் குத்து – 14 வயது சிறுவன் மரணம்!

பிரித்தானியாவின் – வடக்கு மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை குறித்த…

ஐநா ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உக்ரேனிய தளங்கள்:

ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் இரண்டு நகரங்களில் உள்ள முக்கிய வரலாற்று தளங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாக ஐநாவின் பாரம்பரிய அமைப்பான…

மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு…

லிபியாவை உலுக்கிய புயல் – 2000க்கும் அதிகமானோர் பலி!

லிபியாவில் சக்திவாய்ந்த புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக”, 2,000 க்கும் அதிகமானோர் இதுவரையில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பெரும் வெள்ளம் பல…

இலங்கையில், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்: பிரித்தானியா

அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை அமுல்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ள அதேவேளை, மதம் அல்லது…

பெண்கள் முன்னேற்றத்திற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் புதிய செயல் குழு:

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னரூபன் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம்:

யாழ் – வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.…

கனடா ஸ்காப்ரோவில் சிறுமி குத்திக் கொலை!

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ்…

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!

ஒன்ராறியோ மாகாணத்தில் – வாகன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர் தொடர்பில் சாட்சிகளை தேடி…

ஜெனீவாவில் – பிரிட்டனின் ஏற்பாட்டில் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பு இன்று:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று (6) ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக…