நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய…
Category: உலக செய்திகள்
நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம்: எச்சரிக்கும் நிபுணர்கள்!
மர்ம காய்ச்சல் மற்றும் இதுவரை பெயரிடப்படாத நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – பல விமான சேவைகள் ரத்து!
ஈரானின் குறிப்பிட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் வான்பரப்பை தவிர்க்க சில விமான நிறுவனங்கள்…
மீண்டும் IMF இன் தலைவரானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா:
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024…
காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்!
அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவமனை அல்-ஷிஃபா மருத்துவமனை காஸா பகுதியில் செயல்பட்டு வந்த…
பிரித்தானியாவின் புதிய விசா திட்டம்: இலங்கையர்களுக்கு கிடைக்கும் நன்மை!
பிரித்தானியாவுக்கு விசிட்டர் விசா (Visitor Visa) மூலமாக செல்பவர்களுக்கு சொந்த நாட்டில் சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது இந்த…
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி:
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே…
இந்தோனேஷியாவில் கடும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு – எழுவர் மாயம்!
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும்…
தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் எச்சரிக்கை!
தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர். குறித்த…
ஹைதியில் சிறை உடைப்பு – 4000 கைதிகள் தப்பியோட்டம்!
ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் தற்போது…