இலங்கையில் “அசோக வனம் அனுஸ்ரீ  தியான மண்டபம்” இன்று திறந்து வைப்பு!

நுவரெலியா, சீத்தா எலிய பகுதியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் அசோக வனம் அனுஸ்ரீ  தியான மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) வெளிவிவகார,…

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல்,…

முற்றிலும் டிஜிட்டல் மயமாகும் ஷெங்கன் விசா:

ஐரோப்பிய ஒன்றியம் பாரம்பரிய ஷெங்கன் விசா ஸ்டிக்கரை நீக்கத் தயாராகி வருவதால், ஐரோப்பாவின் 29 நாடுகளின் ஷெங்கன் விசா முற்றிலும் டிஜிட்டல்…

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து 100 நாள் போராட்டம் ஆரம்பம்:

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள 100நாள் போராட்டம் கிளிநொச்சியில் இன்றுவெள்ளிக்கிழமை ஆரம்பமானது.   வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு…

இலங்கைக்கான வரியை பாதியாக குறைத்தார் ட்றம்!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாபதி டொனால்ட்…

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானி வெளியானது:

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா…

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி விசேட உரை:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.  முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில்…

ரணிலின் அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது…

3000 ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட “கறுப்பு ஜூலை”

இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரமடைந்ததாக கூறப்பட்டாலும், அதன் பின்னரான சில வருடங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான கடும் போக்கையும், அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் எந்த…