சிறையில் அடைக்கப்பட்ட ரணிலின் உடல் நிலை மோசமடைந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி:

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை…

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கையொப்பப் போராட்டம்:

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்”  கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால்…

அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர் ஹரிணி:

இலங்கையின் தற்போதைய அரசாங்கம், எந்தவித பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதை,…

ரணிலை 4 நாட்கள் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. நேற்று…

யாழில், ரி – 56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5ஆயிரம் ரவைகள் மீட்பு!

கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு…

புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை…

தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மன்னார் காற்றாலை மின் திட்டம்:

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்…

டிப்பரோடு மோதிய பேரூந்து – 26 பேர் காயம்!

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

ஜேவிபி தலைமையகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்:

வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்திற்கு முன்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…