இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய…
Category: முதன்மை செய்திகள்
உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்:
எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம…
ஜனாதிபதி ரணில் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடல்:
மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10:00 மணியளவில்…
யாழ்ப்பாணத்தை Smart City ஆக மாற்ற உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல்:
யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன…
யாழில் ஊடகவியலாளர் வீட்டினுள் புகுந்த குழுவினரால் உடமைகளுக்கு தீ வைப்பு!
யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்ட்டினுள் இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக…
ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக மாற்றுவதே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான உண்மையான தீர்வாக அமையும்:
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, விக்னேஸ்வரன் எம்.பியை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…
“லைற்றர்” இறக்குமதியை கண்டித்து “தீப்பெட்டி” தொழிலாளர்கள் போராட்டம்:
வெளிநாடுகளில் இருந்து தீப்பெட்டிக்கு சமமான லைட்டர் வகைகளை இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி…
தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்கள்:
மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு!
கிரேக்க தீவு ஒன்றில் மாயமான தொலைக்காட்சிப் புகழ் மருத்துவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல்…
தென்னிந்திய படகுகளை பறிமுதல் செய்யும் கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து
தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள்…