விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது…
Category: முதன்மை செய்திகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை – 219 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைப்பு!
வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை…
வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி!
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற்…
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் ! முல்லைத்தீவில் 1126 குடும்பங்கள் பாதிப்பு:
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில்…
பொருளாதார குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டணி இல்லை – எதிர்க்கட்சி அறிவிப்பு:
மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள்…
யாழ் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியில் அளவீட்டு பணிகள்!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் இன்று (வெள்ளிக்கிழமை) அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்…
எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு:
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி மற்றும் தமிழ்த்…
படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் விடுதலை!
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கோண்டாவில்…
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்த ரணில்:
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ரத்துச் செய்துள்ளார். இன்று மாலை 3மணிக்கு…
மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்:
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், இன்று…