இலங்கையில் எலிக்காச்சல் நோய் பரவலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் குறித்த எலிக்காச்சல் நோயால் 4904 பேர்…
Category: முதன்மை செய்திகள்
இலங்கையை சர்வதேச குற்ரவியல் நீதிமன்றில் பாரப்படுத்துவோம்: பிரிட்டனின் தொழிற்கட்சி
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக பிரிட்டனின் தொழிற்கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல்…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது: உயர் நீதிமன்ற நீதியரசர் ஆணையம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது…
யாழில் மதத்தலைவர்களை சந்தித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர்:
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு…
3 விசைப்படகுகளின் சென்ற 22 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது:
மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே அங்கு…
பொது வேட்பாளரை நிறுத்துவதனால் வாக்குச் சிதைவுகள் ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது: ஆனந்தசங்கரி
இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றிணைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…
மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தயாராகும் வைத்தியர்கள்!
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய…
ஜனாதிபதியால் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திறந்து வைப்பு:
மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார். ஜனாதிபதி…
மைத்திரியின் குற்றச்சாட்டிற்கு கத்தோலிக்க திருச்சபை மறுப்பு:
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை…
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது: ஜனாதிபதி ரணில்
பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம்…