பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்களிடம் சீமான் கோரிக்கை:

பிரித்தானியாவில் நாளை (ஜூலை 4 -ம் திகதி) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை…

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி ஆக குகதாசன் தெரிவு:

இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக வெற்றிடமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு…

சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அன்னாரின்…

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது!

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று…

பாரபட்சமின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்குமாறு கோரி திருகோணமலையில் போராட்டம்:

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2) செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதனைத்…

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது இன்று (1) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக…

மறைந்த தமித்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்:

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,, நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில்…

மூத்த ஊடகவியலாளர் குகதாசன் (குகன்) காலமானார்!

மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளருமான திரு.தம்பிப்பிள்ளை குகதாசன் (குகன்) அவர்கள் டென்மார்க்கில் கடந்த (25-06-2024) செவ்வாய்க்கிழமை அன்று…

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன்!

”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை…

ஆசிரியர் அங்கமும், அதிபர் சங்கமும் இணைந்து நாடளாவிய ரீதியில் பணி புறக்கணிப்பு!

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஆசிரியர்…