இலங்கை அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல், போன்றவற்றைஇன்றும் முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த…
Category: முதன்மை செய்திகள்
மீண்டும் இராணுவத்தினரை வீதிகளில் இறக்கும் ரணில்!
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில்…
சர்வாதிகாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் செல்லுபடியாகாது:
பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக காணப்படும் எங்களுடைய இந்த ஆயுதம் தான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என…
தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து:
தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது…
தேசத்துக்கான கூட்டமைப்பாக கூட்டமைப்பினை மீள உருவாக்க தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும்!
கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத்…
கட்சியை இளையோரிடம் ஒப்படைக்க விக்னேஸ்வரன் முடிவு!
எமது கட்சி இளையோரின் கட்சி. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு ஒரு செவிலி தாய் எவ்வாறு பார்த்து கொள்வாரோ அதே போல்…
அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை! – ஜனாதிபதி
சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும்…
உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு!
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானச்…
800 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்!
சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் –…
பாங்கொக்கில் 6 பேர் சடலமாக மீட்பு!
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல சொகுசு விடுதி ஒன்றில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் சர்ச்சைக்குறிய பல…