4 ஆவது நாளாகத் தொடரும் மீட்புப் பணி-316 சடலங்கள் மீட்பு!

கேரளா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றன. இதுவரையில் 316 பேர் உயிரிழந்த…

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்:

இலங்கைப் பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த பதவியை வகித்த…

இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு:

புகையிரத பயணத்துக்கான ஆசனங்களை Online மூலம் முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை இன்று (01) முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆசன…

பிரித்தானியாவில் தொடர் சோகம் – 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் தீ விபத்தில் பலி!

பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது…

பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இம்முறை இல்லை:

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு…

குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது: அநுரகுமா

“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்…

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.…

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் சிறுவர்கள் மீது வாள் வெட்டு – இருவர் பலி, 9 பேர் காயம்!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது…

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியீடு:

2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட…

சுயாதீன வேட்பாளராக ரணில் போட்டி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட்…