யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இன்று கூடிய தமிழ்த் தேசியக் பொதுக் கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலில்…
Category: முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது இண்டிகோ!
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை, செப்டமர் 1ம் திகதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்…
நாமல் ராஜபக்ஷவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின்…
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10 சதவீதமாக அதிகரிப்பு:
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10 சதவீதமாக…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது !
மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, 22…
தபால் மூல வாக்களிப்புக்கான கால அவகாசம் நீடிப்பு:
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும்…
அளவெட்டியில் இறந்த ஒன்றரை மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் – தாய் கைது!
யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் குழந்தையின் தாயாரை பொலிஸார் கைது…
சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் – 32 பேர் பலி, 63 பேர் காயம்!
சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை அண்மித்து மக்கள் நடமாட்டம்…
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏகமனதாக ஏற்று கொண்டுள்ளது: மனோ
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை…
கடல்நீரை நன்னீராக மாற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்:
யாழ் மாவட்டத்திற்கு இன்று (02) விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாளையடி – மருதங்கேணி பகுதியில் 266 மில்லியன் டொலர்கள்…