ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு – நாளை வேட்பு மனு தாக்கல்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தல் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16…

பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு பிற வேட்பாளர்களை சந்தித்து பேச்சு நடாத்துவது பச்சை துரோகம்:

பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும்…

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்க தயாரா?

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான  தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என  …

கொழும்பில், வீடொன்றிலுருந்து ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பில் – இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை…

தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கியது ஏன் – அரியநேந்திரன் விளக்கம்:

“தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கியது வெற்றிபெற அல்ல. எம்மால் வெற்றிபெற முடியாதென்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், தமிழ் மக்களின்…

பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் பலி!

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த…

8 கைதிகள் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எமில் ரஞ்சனை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்று உத்தரவு!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர்…

ரணிலுக்கு தமது பூரண ஆதரவை அறிவித்தது ஐக்கிய தேசிய கட்சி:

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்துவதில்லை எனவும் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின்…

உருவானது ஐக்கிய மக்கள் கூட்டணி !

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு…

பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்திய நீதிமன்று!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08) உறுதி…