தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமானது:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் – உறுதிமொழி வழங்கிய சஜித்

ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்…

அநுரகுமார திசாநாயக்க கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்!

கொழும்பு பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி…

மக்கள் மீது எல்லையற்ற சுமைகள்; IMF நிபந்தனைகளை தளர்த்துவோம்

மக்கள் மீது எல்லையற்ற சுமையை சுமத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுங்கள்:

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது. தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான…

யாழ். மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பம்:

காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று…

தீவிரமடைந்துள்ள குரங்கம்மை நோய் – உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை (MonkeyPox/MPox) உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.  ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று…

ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் கையளிக்கும் தினம் இன்று:

நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில்,…

ஶ்ரீலங்கா விமானப்படியினரால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களின் நினைவு தினம் இன்று:

முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகம் மீது 2006.08.14 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில்  கொல்லப்பட்ட மாணவர்கள்…