24 மாதங்களில் வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு முதலிடம், விவசாயிகள் கடன் இரத்து – வாக்குறுதிகளை அள்ளி வீசிய சஜித்!

நாட்டை வங்குரோத்து அடைய செய்த  தற்போதைய அரசாங்கத்தில் உள்ள  தலைவர்களின் விவேகமற்ற,  அக்கறையில்லாத கொள்கைகளினால்  இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் …

வெளியானது அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் : தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவாராம்!

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், நாடு முழுவதும் 48 மணிநேர அவசரகால…

இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை!

இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக  இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த  மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப்…

வைத்தியசாலைகளில் முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்:

வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை…

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு எனது பூரண ஆதரவு: சிறீதரன் எம்.பி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற…

மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும்:

இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித…

வெளியானது ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் !

ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு…

மக்களின் மீது வரிக்கு மேல் வரியைச் சுமத்தி வருகின்றது தற்போதைய அரசாங்கம்:

குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம்:

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி…