சஜித் பிறேஎமதாசவிற்கு தமது ஆதரவை அறிவித்தது இலங்கை தமிழரசுக்கட்சி!

இன்று(01) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித் விவாம்!

ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு செப்டம்பர்9 இல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே இலங்கையின் மனித…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார் சஜித் பிரேமதாச!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31) காலை நல்லூர்…

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது: இந்தியா

பாகிஸ்தானுடன பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ‘மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக்…

பதில்களை அறிவதற்கான உரிமை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்டு – ஜுலி சங்

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி…

யாழில் தீச்சட்டிகளை ஏந்தியபடி உறவுகளின் உணர்வுபூர்வ போராட்டம்:

இன்று (30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து போராட்டம்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்:

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த…

அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்துநின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்ததி: அஜித் டோவால்

இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (29) நடைபெற்ற…

வெளியானது ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் தேர்தல்…

ரணிலுக்கும், அனுரகுமாரவிற்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்வம்

சூழ்ச்சி மூலம் தமிழீழ விடுதலை போராளிகளை உடைத்து இறுதிக்கட்ட போருக்கு வித்திட்ட ரணிலுக்கு எக்காலத்திலும் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதேபோல்…