அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள்…
Category: முதன்மை செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று:
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ‘March…
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வீதியில் இறங்கிய பல கட்சி அரசியல்வாதிகள்:
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று காலை யாழ்ப்பாணம்…
13ஐ நடைமுறைப்படுத்துவதாக வழங்கும் வாக்குறுதிகள் தேர்தல் கால வெற்றுக் காசோலைகள் – யாழில் அநுர தெரிவிப்பு
13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள்…
யாழில் கைவிடப்பட்ட முதியவர் கருணைக்கொலை செய்யுமாறு கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும்…
பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனை சந்தித்து கலந்துரையாடிய எஸ்.சிறீதரன்:
லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் பிரித்தானியாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவருமான…
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: வாக்குறுதி வழங்கிய சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான…
13ஐ னடைமுறைபடுத்தி, ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்: யாழில் சஜித்
”13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் உரிமையை வலுப்படுத்துவதோடு, ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்பட்டு, இதுவரை இல்லாமல் போயிருந்த மாகாண சபை…
வெளியானது தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு…
நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படைகளை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி உத்தரவு!
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) நாடாளுமன்றத்தில்…