இலங்கையின் 9வது ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்றைய தினம் நடந்துமுடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருகிறத். தற்போது…
Category: முதன்மை செய்திகள்
தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார முன்னிலையில்!
இலங்கை தீவில் இன்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிற்பகல் 4:00 மணியளவில் நிறைவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக…
நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம்!
இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில்…
வாக்களிப்பு நிலையங்கள் எங்கும் திரள் திரளாக சென்று மக்கள் வாக்களிப்பு:
இலங்கையின், 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது. நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு…
2024 ஜனாதிபதிதேர்தலும், தமிழ்மக்கள்முன்உள்ளதீர்வும்:
இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகவும், வித்தியாசமாக அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடும் தேர்தலாகவும் இத் தேர்தல் அமைந்துள்ளது. புவிசார் அரசியலில் முக்கிய…
நாமலின் குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண்…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் விதித்தது புத்தளம் நீதிமன்று!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம்…
XEC variant – உலகெங்கும் பரவும் புதியவகை கொரோனா!
எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்:
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு,…
விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள்:
விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சின்னத்துக்குப் புள்ளடி இடுமாறு…