வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு 2 நாட்கள் காலக்கெடு !

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம்…

கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாண புதிய ஆளுநர் நா. வேதநாயகன்:

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு வடிவம்:

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  இன்று (25)…

9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமனம்:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநர்கள் இன்று (25) பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்…

நவப்பர் 14 ஆம் திகதி பொது தேர்தல்!

நேற்று நள்ளிரவுடன் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…

இலங்கையின் 3வது பெண் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவியேற்றுள்லார். சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும்…

புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த நியமனம்:

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52…

இலங்கையின் புதிய ஜனாதிபதி குறித்து எரிக் சொல்ஹைம் கருத்து தெரிவிப்பு:

இலங்கையின் தேர்தல் பிரச்சாரத்தில் பேரினவாதமும் இனதீவிரவாதமும் நீண்டகாலத்தின் பின்னர் எந்த முக்கியத்துவத்தையும் பெறாத தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. பாரம்பரிய உயர்குழாமிற்கு…

9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்:

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம…

எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலரையும் இலங்கையர்களாகக் கருதி ஒன்றிணைந்து பயணிப்பேன் – அநுர

நாட்டு மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறுசில அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஜனநாயகத்தின் சிறந்ததோர் குறியீடாகும்.…